Saturday, November 29, 2008

அஞ்சலி

மும்பை தீவிரவாதிகளை எதிர்த்து போராடி தம் இன்னுயிரை நீத்த ஹேமந்த் கர்கரே, மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன், அசோக் கம்டே, மற்றும் பலருக்கும் பூச்சாண்டியின் வீர வணக்கங்களும் அஞ்சலியும். இவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.



Major Sandeep Unnikrishnan.



Ashok Kamte (Addl Commisioner)












Hemant Karkare (ATS Cheif)

உலகத்தில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் தீவிரவாதத்தை அடியோடு ஒழிப்பதே இவர்களுக்கு நாம் செய்யும் இறுதி அஞ்சலியாக இருக்க முடியும்.

இனியும் தாமதிக்காமல், தீவிரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கு மத்திய அரசு முன் வர வேண்டும். செய்யுமா?

0 comments:

Post a Comment