Saturday, November 29, 2008

மிதக்கிறது (புற நகர்) சென்னை...



சோழிங்கநல்லூர் அருகே கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி குடி இருப்பு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.





கிரோம்பேட்டை பேருந்து நிலையம். மாலை 6:30 மணிக்கே இருட்டி கொண்டு மழை கொட்டியது.






சோழிங்கநல்லூர் விப்ரோ நிறுவனம் கட்டப்படும் இடும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

2 comments:

சந்தனமுல்லை said...

ம்ம்..ஒண்ணும் சொல்றதுக்கில்லை!

பூச்சாண்டியார் said...

வருகைக்கு நன்றி சந்தனமுல்லை.

Post a Comment