Saturday, October 11, 2008

எனக்கும் இடம் உண்டு

வர்றான் வர்றான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே..

இதோ வந்துட்டேன்.. ஆமாங்க.. எனக்கும் ரொம்ப நாளா பிளாக் எழுதனும்னு.. இப்பதான் சந்தர்பம் கெடச்சது... வந்தாச்சு.. சோ, மக்களே எனக்கும் உங்களுடைய ஆதரவும் தேவைங்கோ..

நானும் நிறைய பிளாக் படிப்பேன்.. சற்றேரக்குறைய இருண்டு வருஷத்துக்குமுன்னாலே இருந்து தான் இந்த கெட்ட பழக்கம். முன்ன எல்லாம் தனி தனியாஅந்த ப்ளாக்குகே போய் படிக்கணும். இப்ப RSS பீட்ஸ் வந்துடிச்சி. அதனாலகூகிள் ரீடேர் ரொம்ப ஈஸ்யா படிக்கமுடியுது. நான் தவறாமல் படிப்பது பக்கதுல இருக்கு. நீங்களும் படிச்சு அனுபவிங்கோ.

4 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

nanri
vaazhththukal

குடுகுடுப்பை said...

நெறய எழுதுங்க கொஞ்சமா படிங்க.

வாழ்த்துக்கள்

பூச்சாண்டியார் said...

நன்றி T.V.Radhakrishnan ஐயா..

பூச்சாண்டியார் said...

நன்றி குடுகுடுப்பை

Post a Comment