Tuesday, October 14, 2008

ரஜினி காந்த் மீண்டும் சொதப்பல்

ரஜினி காந்த் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா? நேற்று ரஜினி காந்த் விடுத்துள்ள அறிகையில் இதற்கான பதில் எதுவும் சொல்லாமல் மறுபடியும் சொதப்பியுள்ளார்.

"அரசியலுக்கு நான் வந்து தான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால், என்னை யாரும் தடுக்கவும் முடியாது".

2 comments:

Nilofer Anbarasu said...

அரசியலுக்கு நான் வருவேன் வரமாட்டேன் என்று ஒரு திடமான முடிவை கூட அறிவிக்க முடியாத இவரை எப்படி ஒரு தலைவராக ஏற்க்க முடியும்.

பூச்சாண்டியார் said...

வருகைக்கு நன்றி ராஜா..

Post a Comment